CRIME STORY- சுஜாதாவின் "அட்டாக்" (க்ரைம் சிறுகதை )


 இந்த க்ரைம் சிறுகதை ,ஒரு நடந்த நிகழ்வின் , புனைவில் எழுதப்பட்டிருக்கிறது .சுஜாதாவின் கற்பனைக்கு அளவில்லை. அவரின் அறிவியல் புரிதலும் , முன்னோக்கிய எதிர்பார்ப்புகளும் ,பார்வைகளும் இந்த சிறு கதையில் வெளிப்படுகிறது .மேலும் ஒரு நல்ல படிப்பினையையும் சொல்கிறார் . நல்லவர் ,கட்டவர் என்று யாருமில்லை .வளர்ந்த சூழலும், சமூகமும்தான் காரணம் என்று சொல்லாமல் சொல்கிறார் .

கடைசிவரை பாருங்கள் .சுஜாதாவின் ரசிகர்கள் மறக்காமல் சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் .மேலும் உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள் . உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். சுஜாதா அவர்களின் சிறு கதை ,நாவல்களுக்கு இந்த சேனலை பாருங்கள் . மற்றும் தமிழில் சிறந்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தன் .கி.ரா போன்றவர்களின் படைப்புகளும் தொடர்ந்து இந்த சேனலில் வெளிவரும் .உங்கள் ஆதரவு வேண்டும் .நன்றி .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெயகாந்தனின்" ரிஷி மூலம்"(அதிக விமர்சனத்துக்குள்ளான கதை)

Tamil Story -- தோப்பில் முஹம்மது மீரானின் "இரைகள்"தமிழ் கதைகள்

வழி தெரியவில்லை -த்ரில்லர் சிறுகதை -எழுதியது -சுஜாதா