இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வழி தெரியவில்லை -த்ரில்லர் சிறுகதை -எழுதியது -சுஜாதா

படம்
சுஜாதாவின் கதை கடலில் மற்றொரு சிறுகதை முத்து .இந்த த்ரில்லர் கதையை கடைசிவரை பாருங்கள். சிறிய கதையான போதிலும் கடைசி வரியில் இருக்கிறது விடை  

"காரணம்" சிறுகதை எழுதியது -சுஜாதா

படம்
இன்னொரு சுஜாதாவின் கதை .ஒவ்வொரு கதையும் தகவல்களின் சுரங்கம். தகவல்கள் மட்டுமல்ல, நோகாதபடி அறிவுரைகள் . இந்த கதையில் பிள்ளைகளின் வளர்ச்சியில், ஆசிரியர்களும் பெற்றோரும் செய்யவேண்டியதை, கதையாக படம்காட்டியிருக்கிறார் .காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் .பெல் பட்டனை அழுத்தி சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்.அது நாங்கள் வெளியிடும் சிறந்த தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு உடனுக்குடன் அறிந்துகொள்ள உதவும். இதுபற்றிய விமர்சனங்களை பின்னூட்டத்தில் பதிவிடும்கள் . அவை மென் மேலும் சிறந்த படைப்புகளை உருவாக்க உதவும் .நன்றி .  

"இரண்டணா" - எழுதியவர் -சுஜாதா

படம்
1950 களில் இருந்த பணத்தின் மதிப்பையும் ,அன்றைய சூழளையும்,கதையாக்கி இருக்கிறார் சுஜாதா . எதார்த்தமாகவும் ,அதை நகைச்சுவையுடன் கையாள்வதற்கு சுஜாதாவுக்கு நிகர் அவரே . இந்த சிறுகதை தரும் உணர்வுகளை முழுமையாக அனுபவித்தேன். நானும் திருச்சியில் வாழ்தவந்தானே .சுதந்திரத்திற்கு முன் பிறக்கவில்லை என்றாலும் அணா காலத்தில் வாழ்ந்திருக்கிறேன் . மிக அருமையாக எழுதப்பட்ட சிறுகதை . கடைசிவரை படியுங்கள் . பிடித்திருந்தால் மறக்காமல் பெல் பட்டனை அழுத்தி சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் . உங்கள் விமர்சனங்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள் .நன்றி .