இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புரட்சி எழுத்தாளரின் கதாநாயகி=கு.அழகிரிசாமி .கதை சொல்கிறேன்-21

படம்
புரட்சி எழுத்தாளரின் கதாநாயகி=கு.அழகிரிசாமி .கதை சொல்கிறேன்-21 கு.அழகிரிசாமி உயர்கல்வி படித்தவர் அல்லர் என்றாலும், தம்மைத் தனிப்பட்ட முறையில் தகுதிப்படுத்திக் கொண்டவராவார். அவர் சிறந்த இலக்கிய ஆராய்ச்சியாளராகவும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது இலக்கியக் கட்டுரைகள், அவரது படிப்பின் அகலத்தைக் காட்டுவதுடன், அவரது ஆய்வுத் திறனையும் வெளிப்படுத்தி நிற்கின்றன. பிறமொழி இலக்கியங்களைத் தமிழ் மொழி இலக்கியங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யும் ஒப்பாய்வு முறை அவரிடத்தில் காணப்படுகிறது. எங்ஙனம் சென்றிருந்தேன்?, காணி நிலம் என்ற கட்டுரைகள் அவருடைய ஒப்பாய்வுத் திறனுக்குச் சரியான எடுத்துக்காட்டுகளாகும். புகையிலையும் இலக்கியமும் என்ற கட்டுரை பல்துறை ஆய்வாகச் (Multi Disciplinary Research) சிறந்துள்ளது. சிறந்த நூல் மதிப்புரைகளையும் இவர் பத்திரிகை ஆசிரியராக இருந்த போது செய்துள்ளார். அத்துடன், கு.அழகிரிசாமி சிறந்த தகவல் சேகரிப்பாளராகவும் இருந்துள்ளார். சேகரித்த தொகுப்புகளைக் குறிப்புகளுடன் பாதுகாத்துள்ளார். மலேசியாவில், கு.அ. பரம்பரை என அடக்கமாகக் கூறிக்கொள்ளும் பல எ

"ஒரு சிறு இசை"-எழுதியது-வண்ணதாசன், கதை சொல்கிறேன்-19..

படம்
"ஒரு சிறு இசை"-எழுதியது-வண்ணதாசன், கதை சொல்கிறேன்-19.. வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், சி. கல்யாணசுந்தரம் (S. ... 1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. இந்த சிறு கதை இந்த விருதுபெற்ற தொகுப்பில் , அதே பெயரில் வெளிவந்திருக்கும் சிறு கதை .எதார்த்தமாக சாதரனமநிதர்களின் வாழ்வியலை படம்பிடித்துக்கான்பிக்கிறார் . கடைசிவரை பாருங்கள் . தொடர்ந்து கதைகல்கேட்க லைக் செய்து பெல் பட்டனை அழுத்தி சப்ஸ்க்ரைப் பண்ணுங்கள் .உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள் .அது இந்த சேனலை மேலும் மேம்படுத்த உதவும் .நன்றி.