இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விரிசல்-எழுதியவர்-எம்.ஏ.சுசீலா

படம்
இது செட்டிநாட்டடை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட கதை .அந்த சூழலை தன பேனாவால் படம்பிடுத்து காட்டுகிறார் .கடைசிவரை பாருங்கள். எம்.ஏ.சுசீலா, மதுரை- பாத்திமாக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர். 1979ஆம் ஆண்டு கல்கி வார இதழ் நடத்திய அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப்போட்டியில் இவரது’ஓர் உயிர் விலை போகிறது’ என்னும் ஆக்கம்,முதற்பரிசு பெற, இவர் அறிமுக எழுத்தாளராக அங்கீகாரம் பெற்றார். தொடர்ந்து தொண்ணூறுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகளும்,கட்டுரைகளும் பல வார மாத இதழ்களில் வெளி வந்துள்ளன; இவரது சில கதைகள், மலையாளம்,கன்னடம் இந்தி,,வங்காளம்,ஆங்கிலம்,ஃப்ரெஞ்ச்முதலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக,கல்லூரிப்பாடத் திட்டங்களிலும் இவரது நூல்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த சேனலில் தமிழில் சிறந்த சிறுகதைகளை காணொளியாக கேளுங்கள். மறக்காமல் சப்ஸ்க்ரைப்செய்து ,உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள். 1)அப்பத்தாவும், ஆண்ட்ராய்டு போனும்” எழுதியது அ.முத்துவிஜயன். https://www.youtube.com/watch?v=BM6G-.. . 2) மிலேச்சன்' எழுதியவர் "அம்பை"

"கதவு" -எழுதியவர்-கி.ராஜநாராயணன்.

படம்
“வாய்மொழி வரலாற்றைப் பொது வரலாறு ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அதை மாற்றித் தனது படைப்புகளின் வழியே வாய்மொழி வரலாற்றின் உண்மைகளை வரலாற்றின் சாட்சியங்களாக மாற்றினார் கி.ரா. ‘ ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., இந்த சேனலில் தமிழில் சிறந்த சிறுகதைகளை காணொளியாக கேளுங்கள். மறக்காமல் சப்ஸ்க்ரைப்செய்து ,உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள். 1)அப்பத்தாவும், ஆண்ட்ராய்டு போனும்” எழுதியது அ.முத்துவிஜயன். https://www.youtube.com/watch?v=BM6G- ... 2) மிலேச்சன்' எழுதியவர் "அம்பை" https://www.youtube.com/watch?v=yBGIM ... 3) இரவின் காலடி ஓசை",எழுதியவர்-"மாதவி குட்டி. https://www.youtube.com/watch?v=SamUU ... 4) "அப்பா மகள்" எழுதியது ப்ரியா தம்பி https://www.youtube.com/watch?v=roq2R ... 5) மளுவானயும் ரம்புட்டான் தோட்டங்களும் எழுதியது ஹமீது தம்பி https://www.youtube.com/watch?v=LH6eL ... 6) " விடுதலை" எழுதியவர் வாஸ

ரௌத்ரம் பழகாதே-எழுதியவர்-: எஸ்.ராஜகுமாரன்

படம்
ரௌதரம் பழகு என்று பாரதி சொன்னான்.இதென்ன அதற்க்கு எதிராக அறச்சீற்றம் கூடாதென்று ஒரு அறிவுரை .கதை. படியுங்கள் .எதார்த்தம் புரியும் . கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில் . “வீட்டைவிட்டு வெளியவந்தா நாலும் நடக்கலாம் ,அந்த நாலும் தெரிஞ்சி நடந்துக்கிட்டா நல்லா இருக்கலாம்” என்று. அதுதான் இந்தக சிறுகதை . . இந்த சேனலில் தமிழில் சிறந்த சிறுகதைகளை காணொளியாக கேளுங்கள். மறக்காமல் சப்ஸ்க்ரைப்செய்து ,உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள். 1)அப்பத்தாவும், ஆண்ட்ராய்டு போனும்” எழுதியது அ.முத்துவிஜயன். https://www.youtube.com/watch?v=BM6G-.. . 2) மிலேச்சன்' எழுதியவர் "அம்பை" https://www.youtube.com/watch?v=yBGIM.. . 3) இரவின் காலடி ஓசை",எழுதியவர்-"மாதவி குட்டி. https://www.youtube.com/watch?v=SamUU.. . 4) "அப்பா மகள்" எழுதியது ப்ரியா தம்பி https://www.youtube.com/watch?v=roq2R.. . 5) மளுவானயும் ரம்புட்டான் தோட்டங்களும் எழுதியது ஹமீது தம்பி https://www.youtube.com/watch?v=LH6eL.. . 6) " விடுதலை" எழுதியவர் வாஸந்தி https://www.youtube.com/watch?v=Hu22k.. . 7

நாலு சக்கர போதி மரம்-எழுதியவர்-பா.ராகவன்

படம்
இது ஒரு விழிப்புணர்வு சிறுகதை . இந்த சேனலில் தமிழில் சிறந்த சிறுகதைகளை காணொளியாக கேளுங்கள். மறக்காமல் சப்ஸ்க்ரைப்செய்து ,உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள். 1)அப்பத்தாவும், ஆண்ட்ராய்டு போனும்” எழுதியது அ.முத்துவிஜயன். https://www.youtube.com/watch?v=BM6G-.. . 2) மிலேச்சன்' எழுதியவர் "அம்பை" https://www.youtube.com/watch?v=yBGIM.. . 3) இரவின் காலடி ஓசை",எழுதியவர்-"மாதவி குட்டி. https://www.youtube.com/watch?v=SamUU.. . 4) "அப்பா மகள்" எழுதியது ப்ரியா தம்பி https://www.youtube.com/watch?v=roq2R.. . 5) மளுவானயும் ரம்புட்டான் தோட்டங்களும் எழுதியது ஹமீது தம்பி https://www.youtube.com/watch?v=LH6eL.. . 6) " விடுதலை" எழுதியவர் வாஸந்தி https://www.youtube.com/watch?v=Hu22k.. . 7) "விபத்து": எழுதியவர் " இன்குலாப்" https://www.youtube.com/watch?v=a-FdR.. . 8) "அயோத்யா மண்டபம்" எழுதியவர் –சுஜாதா https://www.youtube.com/watch?v=Vqtv_.. . 9) இரண்டு குமிழ்கள் எழுதியவர் எஸ்.ராமகிருஷ்ணன். https://www.youtube.com/w

ஒருவாய்மொழிக்கதை கதையாசிரியர்: கி.ராஜநாராயணன்

படம்
இந்த வாய்மொழி நாட்டார் கதை, கடன் கேட்பவர்களுக்காகவே சொல்லப்பட்ட கதை .இதை கி.ரா அவர்கள் தன் பாணியில் சுவைபட சொல்லியுள்ளார். இந்த சேனலில் தமிழில் சிறந்த சிறுகதைகளை காணொளியாக கேளுங்கள். மறக்காமல் சப்ஸ்க்ரைப்செய்து ,உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள். 1)அப்பத்தாவும், ஆண்ட்ராய்டு போனும்” எழுதியது அ.முத்துவிஜயன். https://www.youtube.com/watch?v=BM6G-.. . 2) மிலேச்சன்' எழுதியவர் "அம்பை" https://www.youtube.com/watch?v=yBGIM.. . 3) இரவின் காலடி ஓசை",எழுதியவர்-"மாதவி குட்டி. https://www.youtube.com/watch?v=SamUU.. . 4) "அப்பா மகள்" எழுதியது ப்ரியா தம்பி https://www.youtube.com/watch?v=roq2R.. . 5) மளுவானயும் ரம்புட்டான் தோட்டங்களும் எழுதியது ஹமீது தம்பி https://www.youtube.com/watch?v=LH6eL.. . 6) " விடுதலை" எழுதியவர் வாஸந்தி https://www.youtube.com/watch?v=Hu22k.. . 7) "விபத்து": எழுதியவர் " இன்குலாப்" https://www.youtube.com/watch?v=a-FdR.. . 8) "அயோத்யா மண்டபம்" எழுதியவர் –சுஜாதா https://www.youtube.co

"செவலைகள் தொலைந்த இடம்"எழுதியவர்: ஏக்நாத்.

படம்
  இன்றைய வாசகர் பலருக்கும் அறிமுகமாகி இருக்க வாய்ப்பில்லாத வாழ்க்கையைப் பேசுகிறார் ஏக்நாத். இது அவரது எழுத்தின் சிறப்பு, வசீகரம். இவர் சொல்லும் சம்பவங்கள், கதைகள் நவப்பட்டுப் போன இளைய வாசகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தக் கூடும், இந்திய கிராமங்களின் வாழ்க்கையை நகர்மயமானவர் புரிந்துகொள்வதில் இருக்கும் சிக்கல் அது. அவர் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டே சிறியதோர் அகராதி தொகுக்கலாம். சில படைப்பாளிகள் சொற்களை, மிரட்டும் தத்துவக் கருவிகளாகவும், கோட்பாட்டுக் குத்துவாள்களாகவும் பயன்படுத்துவதுண்டு. ஆனால், இயல்பான சொற்களில், கிராமத்து மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறார் ஏக்நாத். இந்த சேனலில் தமிழில் சிறந்த சிறுகதைகளை காணொளியாக கேளுங்கள். மறக்காமல் சப்ஸ்க்ரைப்செய்து ,உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள். 1)அப்பத்தாவும், ஆண்ட்ராய்டு போனும்” எழுதியது அ.முத்துவிஜயன். https://www.youtube.com/watch?v=BM6G-.. . 2) மிலேச்சன்' எழுதியவர் "அம்பை" https://www.youtube.com/watch?v=yBGIM.. . 3) இரவின் காலடி ஓசை",எழுதியவர்-"மாதவி குட்டி. https://www.youtube.com/watch?v=SamUU..

ரஞ்சனி -எழுதியவர்: சுஜாதா

படம்
இந்த சேனலில் தமிழில் சிறந்த சிறுகதைகளை காணொளியாக கேளுங்கள். மறக்காமல் சப்ஸ்க்ரைப்செய்து ,உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள். 1)அப்பத்தாவும், ஆண்ட்ராய்டு போனும்” எழுதியது அ.முத்துவிஜயன். https://www.youtube.com/watch?v=BM6G-.. . 2) மிலேச்சன்' எழுதியவர் "அம்பை" https://www.youtube.com/watch?v=yBGIM.. . 3) இரவின் காலடி ஓசை",எழுதியவர்-"மாதவி குட்டி. https://www.youtube.com/watch?v=SamUU.. . 4) "அப்பா மகள்" எழுதியது ப்ரியா தம்பி https://www.youtube.com/watch?v=roq2R.. . 5) மளுவானயும் ரம்புட்டான் தோட்டங்களும் எழுதியது ஹமீது தம்பி https://www.youtube.com/watch?v=LH6eL.. . 6) " விடுதலை" எழுதியவர் வாஸந்தி https://www.youtube.com/watch?v=Hu22k.. . 7) "விபத்து": எழுதியவர் " இன்குலாப்" https://www.youtube.com/watch?v=a-FdR.. . 8) "அயோத்யா மண்டபம்" எழுதியவர் –சுஜாதா https://www.youtube.com/watch?v=Vqtv_.. . 9) இரண்டு குமிழ்கள் எழுதியவர் எஸ்.ராமகிருஷ்ணன். https://www.youtube.com/watch?v=i3axP.. . 10) "பாலை