உலக இலக்கியங்கள் பலவற்றை நான் அமேசான் KDP யில் சுயபதிப்பு செய்து வருகிறேன் .இதுவரை 300 க்கு மேற்பட்ட புத்தகங்கள் கிண்டில் மற்றும் பேப்பர்பேக் வடிவில் வெளியிட்டிருக்கிறேன். அவற்றில் அதிகம் விற்ற கிண்டில் பதிப்பு இந்த பமிலாதான். 600 பக்கங்களுக்கு மேல் உள்ள இந்த கதையை சுருக்கி உங்களுக்கு தமிழில் சில நிமிட கதையாக சொல்கிறேன் .
மரப்பாச்சி - உமா மகேஸ்வரி`
· உமா மகேஸ்வரி 1971 ஆம் ஆண்டு போடி நாயக்கனூரில் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தனது பதின் வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கியவர். 1985 இல் கவிதை எழுதத் தொடங்கி , சிறுகதை , நாவல் என இலக்கிய உலகில் தமது தளத்தை உருவாக்கிக்கொண்டவர். நட்சத்திரங்களின் நடுவே( 1990), வெறும்பொழுது( 2002), கற்பாவை( 2004), என மூன்று கவிதைத் தொகுதிகளும் மரப்பாச்சி( 2002), தொலைகடல் ( 2004), அரளிவனம்( 2008) என்று மூன்று சிறுகதைத் தொகுதிகளும் யாரும் யாருடனும் இல்லை( 2003) என்ற நாவலும் இவருடைய ஆக்கங்களாகும். கதா விருது , திருப்பூர் தமிழ்ச் சங்க விருது , இந்தியா டுடேயின் சிகரம் விருது , ஏலாதி , கணையாழி , இலக்கியச் சிந்தனை , கவிஞர் சிற்பி இலக்கியப் பரிசு எனப் பல விருதுகளையும் பரிசு களையும் தமது ஆக்கங்களுக்காகப் பெற்றிருக்கிறார். ஆண்டிப்பட்டி யில் வசித்து வருகிறார். · மரப்பாச்சி தொடங்கி ரணகள்ளி வரை 14 கதைகள் மரப்பாச்சி தொகுதியிலும் மூடாதஜன்னல் முதல் தொலைகடல் வரை 14 கதைகள் தொலைகடல் தொகுதியிலும் ...
கருத்துகள்
கருத்துரையிடுக