-இன்னொரு தடவை

இன்னொரு தடவை என்ற இந்த சிறுகதையை எழுதிய முனைவர். ரெ.கார்த்திகேசு.மலேசியாவின் புகழ்பெற்ற எழுத்தாளரும் கல்வியாளருமான முனைவர் ரெ.கார்த்திகேசு. ரெ.கா என்று அனைவராலும் மரியாதையோடு அழைக்கப்பட்ட வர், ரெ.கார்த்திகேசு Ph.D., மலேசியா, பினாங்கைச் சேர்ந்தவர்.. மலேசியாவில் நன்கறியப்பட்ட சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், திறனாய்வாளர்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மரப்பாச்சி - உமா மகேஸ்வரி`