ஆசாடபூதி .(Tartuffe)பிரெஞ்சு நாவல் .ஜீன்-பாப்டிஸ்ட் பொக்குலின், மேலியர் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தியவர்,வோல்டேர் அவரை "பிரான்சின் ஓவியர்" என்று வர்ணித்தார், ஏனெனில் அவரது படைப்புகள் அவரது நாட்டின் தீமைகள் மற்றும் நல்லொழுக்கங்களுக்கு ஒரு கண்ணாடியாக காட்டியது.
தமிழாக்கம் செய்தவர் புதுமைப்பித்தன் .நாதனுள்ளிருக்கையில்- எழுதியவர்-: அகிலன்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1881369340142959" crossorigin="anonymous"></script> அகிலன் (Akilan) என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் (சூன் 27, 1922 - சனவரி 31, 1988) தமிழக எழுத்தாளர் ஆவார். எதார்த்தம் மற்றும் ஆக்கப்பூர்வமான எழுத்து நடைக்குப் பெயர் பெற்றவராக அகிலன் அறியப்படுகிறார். அகிலன் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். சிறப்புப் பெற்ற புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக இவருக்குப் பல முகங்கள் உண்டு. அகிலன் எழுதிய சித்திரப்பாவை என்ற வரலாற்று நாவல் 1975-ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க ஞான பீட விருதை வென்றது[1]. இந்நாவல் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய வேங்கையின் மைந்தன் என்ற வரலாற்று நாவலுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது 1963-இல் கிடைத்தது. எங்கே போகிறோம் என்ற தனித்துவமான சமூக அரசியல் நாவல் 1975-ஆம் ஆண்டில் இவருக்கு ராசா சர் அண்ணாமலை விருதைப...
கருத்துகள்
கருத்துரையிடுக