வைராக்கிய வைரி

 வைராக்கிய வைரி

எழுதியவர் . சு.சமுத்திரம். சு.சமுத்திரம் தென்காசி மாவட்டம் தென்காசி வட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அவர் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். அவர் 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவரது அவரது பல படைப்புகள் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது படைப்புகளின் . முக்கியக்களமாக சோஷியலிசக் கருத்துக்கள்களும், அடிமட்டத்து வாழ்க்கையும் மக்களின் துன்பங்களும் பரவி அமைந்தன. 1990ல் அவரது புதினம் வேரில் பழுத்த பலா சாகித்திய அகாதமி விருது பெற்றது. 2003ல் சென்னையில் அவர் ஒரு விபத்தில் காலமானார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

"இரவின் காலடி ஓசை"

CRIME NOVEL- சுஜாதாவின் "என்றாவது ஒரு நாள்"(முழு நீள க்ரைம் நாவல்)

மரப்பாச்சி - உமா மகேஸ்வரி`