இடுகைகள்

CRIME STORY-சுஜாதாவின் "அஸ்திவாரம்"(தமிழ் க்ரைம் சிறுகதை)

படம்
தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் சுஜாதா. குற்றப் புனைகதை, அறிவியல் புனைகதை, இலக்கியப் புனைகதை, சிறுகதைகள், கட்டுரைகள், புனைகதை அல்லாதவை என பல வகைகளில் புத்தகங்களை எழுதினார். அவர் ஒரு உண்மையான ஆல்ரவுண்டராக இருந்தார். அவர் தமிழ் அறிவியல் புனைகதையின் நிறுவனர் அல்லது குறைந்த பட்சம் அதன் மிகவும் பிரபலமான விரிவுரையாளர். எல்லா வகையான கதைகளும் உள்ளன. சில ஆச்சரியமான முடிவுகளைக் கொண்டிருக்கின்றன, சில வாழ்க்கையில் போராடிய சிறிய மனிதர்களைப் பற்றியவை, ஆனால் இறுதியில் ஏதோ ஒரு வழியில் வெற்றி பெறுகின்றன, மற்ற கதைகள் அமைப்பு மற்றும் சமூகத்தால் நசுக்கப்பட்ட சிறிய மனிதர்களைப் பற்றியது. மனஅழுத்தத்தைப் பற்றிய ஓரிரு கதைகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன. கடினமாக போராடி ஒவ்வொரு நாளும் கடக்க முயற்சிக்கும் பெண்களைப் பற்றிய கதைகள் உள்ளன, மேலும் வழக்கத்திற்கு மாறான வழிகளில் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் பெண்களைப் பற்றிய கதைகள் உள்ளன. (பெண்களில் ஒருத்தி, அவள் ஏன் ஒரு குறிப்பிட்ட தொழிலில் இருக்கிறாய் என்று கேட்டால், அவள் திமிர்பிடித்தவள் மற்றும் அவமதிப்புள்ளவள் என்பதால் தான் என்று பதிலளித்தார். சிறந்த கதாபாத்திரங்களி

CRIME STORY-சுஜாதாவின் " மோதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்"( க்ரைம் குறு நாவல்).

படம்
எழுதுபவனுக்கு எந்த விசயத்தில் வேண்டுமானாலும் கதை கிடைக்கலாம் .ஆனால் எந்தக் கதை எழுதினாலும் அதற்குள் ஒரு செய்தி இருக்கவேண்டும்.படைப்பின் முக்கியமான கோட்பாடு இதுதான் .க்ரைம் கதைகள் என்றால் பொதுவில் அசைவமாக இருக்க வேண்டுமென்பது நியதியாகிப் போய்விட்டது.அதிலிரிந்து விடுபட்டு சற்று சாதுவாக செலுத்தவேண்டும் என்ற உத்தேசத்துடன் நெசவு செய்ய ஜனித்ததுதான் இந்த கதை. இதில்என்ன செய்தி கிடைத்தது என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் அன்புடன் சுஜாதா.  

CRIME STORY- சுஜாதாவின் "அட்டாக்" (க்ரைம் சிறுகதை )

படம்
  இந்த க்ரைம் சிறுகதை ,ஒரு நடந்த நிகழ்வின் , புனைவில் எழுதப்பட்டிருக்கிறது .சுஜாதாவின் கற்பனைக்கு அளவில்லை. அவரின் அறிவியல் புரிதலும் , முன்னோக்கிய எதிர்பார்ப்புகளும் ,பார்வைகளும் இந்த சிறு கதையில் வெளிப்படுகிறது .மேலும் ஒரு நல்ல படிப்பினையையும் சொல்கிறார் . நல்லவர் ,கட்டவர் என்று யாருமில்லை .வளர்ந்த சூழலும், சமூகமும்தான் காரணம் என்று சொல்லாமல் சொல்கிறார் . கடைசிவரை பாருங்கள் .சுஜாதாவின் ரசிகர்கள் மறக்காமல் சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் .மேலும் உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள் . உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். சுஜாதா அவர்களின் சிறு கதை ,நாவல்களுக்கு இந்த சேனலை பாருங்கள் . மற்றும் தமிழில் சிறந்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தன் .கி.ரா போன்றவர்களின் படைப்புகளும் தொடர்ந்து இந்த சேனலில் வெளிவரும் .உங்கள் ஆதரவு வேண்டும் .நன்றி .

CRIME NOVEL-சுஜாதாவின் "ஆயிரத்தில் இருவர்"(முழு நீள க்ரைம் மர்ம நாவல்)

படம்
கணேஷ்,வசந்த் ,இணை துப்பறியும் இந்த சுஜாதாவின் "ஆயிரத்தில் இருவர்" எப்போதும்போல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை . சுஜாதாவின் ரசிகர்களுக்கு மற்றொரு விருந்து . சமையலறை தீ விபத்தில் இறந்துபோன தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி கணேஷ் வஸந்திடம் உதவி கேட்டுவருகிறார் ஒரு பெரியவர். அவரது ஐ.ஏ.எஸ். மாப்பிள்ளை மீது வழக்கு தொடர வேண்டுகிறார். கணேஷ் அந்த வழக்கை எடுத்துக்கொள்ள முனையும்போது இடையில் ஏராள வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. இது சாதாரண வரதட்சணை விவகார வழக்கு இல்லை என்று கணேஷ் வஸந்த்யூகிக்கும்போது, மாமனாரும், மாப்பிள்ளையும் அவர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளிக்கிறார்கள்.

CRIME STORY -TAMIL SHORT STORY -சுஜாதாவின் "கைது "(க்ரைம் சிறுகதை)

படம்
18">100 Hot Books</a> CRIME STORY-சுஜாதா அவர்கள் எழுதிய இந்த " கைது" சிறுகதை 14.07.1994 குமுதம் இதழில் வெளிவந்தது .அந்த காலகட்டத்திலும் இருந்த பெண்களுக்கெதிரான ,வன்முறைகளும் , கொடுமைகளும் இருந்த காலகட்டத்தில் ,மணிதம் நிலைத்திருக்க எழுதப்பட்ட கதை . கதை மிக எதார்த்தமாக செல்கிறது . எல்லாதுறைகளையும்போல் காவல்துறையிலும் நல்லவர்களும் ,கேட்டவர்களும் இருக்கிறார்கள் .கதையின் முடிவு கேளுங்கள் .உங்கள் அபிப்பிராயங்களை பின்னூட்டத்தில் எழுதுங்கள் .மறக்காமல் சிறந்த தமிழ் கதைகளுக்கு சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் .  

CRIME Story(Science Fiction)-சுஜாதாவின் "திவா"(க்ரைம் +அறிவியல் புனைவு)

படம்
இந்த க்ரைம் சிறுகதை ,அறிவியல் புனைவில் எழுதப்பட்டிருக்கிறது .சுஜாதாவின் கற்பனைக்கு அளவில்லை. அவரின் அறிவியல் புரிதலும் , முன்னோக்கிய எதிர்பார்ப்புகளும் ,பார்வைகளும் இந்த சிறு கதையில் வெளிப்படுகிறது .மேலும் ஒரு நல்ல படிப்பினையையும் சொல்கிறார் . கடைசிவரை பாருங்கள் .சுஜாதாவின் ரசிகர்கள் மறக்காமல் சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் .மேலும் உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள் . சுஜாதா அவர்களின் சிறு கதை ,நாவல்களுக்கு இந்த சேனலை பாருங்கள் . மற்றும் தமிழில் சிறந்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தன் .கி.ரா போன்றவர்களின் படைப்புகளும் தொடர்ந்து இந்த சேனலில் வெளிவரும் .உங்கள் ஆதரவு வேண்டும் .நன்றி .  

CRIME STORY-சுஜாதாவின் "தண்டனையும் குற்றமும்"

படம்
கணேஷும் வசந்தும் வழக்காடும் இந்த சுஜாதாஅவர்களின் கதை ,கடைசிவரை விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது .எதிர்பாராத முடிவு பற்றி உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள் .மறக்காமல் சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் .மேலும் சிறந்த கதைகள் தொடர்ந்து வெளிவரும் .